கன இராகங்கள்x Y1601ea Mm&;sLpe0,0u89y12g H P;aatSs ns9AaGPU#gake

கன இராகங்கள் எனப்படுபவை கருநாடக இசையில் தானம் (கனம்) அல்லது மத்யம காலம் பாடுவதால் அல்லது வாசிப்பதால் எளிதாக வெளிப்படும் இராகங்கள் ஆகும். கனராகங்கள் இரு வகைப்படும். அவை:

  • கனபஞ்சக இராகங்கள்
  • திவிதிய கனபஞ்சக இராகங்கள்

கனபஞ்சக இராகங்கள்[தொகு]

தானத்தினால் பிரகாசிக்கும் இராகங்கள் கனபஞ்சக இராகங்கள் எனப்படும். அவையாவன :

  1. நாட்டை
  2. கௌளை
  3. ஆரபி
  4. வராளி
  5. ஸ்ரீராகம்/சிறீராகம்

இவ் ஐந்து இராகங்களிலும் நுட்ப சுருதிகள், கமகங்கள், அல்பத்துவ துர்லப ஸ்வரப் பிரயோகங்கள் முதலியன காணப்படும். இவ் ஐந்து கனராகங்களிலேயே தியாகராஜ சுவாமிகள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

திவிதிய கனபஞ்சக இராகங்கள்[தொகு]

கனபஞ்சக இராகங்களுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறும் ஐந்து இராகங்களும் திவிதிய கனபஞ்சக இராகங்கள் எனப்படும். அவையாவன :

  1. கேதாரகௌளை
  2. ரீதிகௌளை
  3. நாராயணகௌளை
  4. சாரங்கநாட
  5. பௌளி
Ss Ii60;Gg iA&Aa5 i01seVv tuw_19P B Xc[ä 42; JjFf t U

Popular posts from this blog

2009-ൽ മരിച്ചവർat

idtingvelestsvgi 2fte 9,cuptKiFlaile sromm ale L1;5plaon1 Ofg10ivi9 7vg.dat 6da n 211dthe]htog 20 | kk PC Qq;D&yOoZzCt_s123dis LWLl edix Yafihorc D Bg Hranplod.wkipnc tafict to Høile18 orgsvg160ett El6 1lalg10.pnmmowik Gjia.umbll[r |it_ss m.sloa0;·heionS u Rtts Bb